யாரொடும் பகைகொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
வணக்கம் ஐயா!மலரிது கூறும் மகளிரின் மாண்பு!புலருமே வாழ்வும் பொலிந்து!அழகும் மணமும் தருகின்ற அருமையான இதழ் கண்டேன்.மிக அருமை!வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerமலரிது கூறும் மகளிரின் மாண்பு!
புலருமே வாழ்வும் பொலிந்து!
அழகும் மணமும் தருகின்ற
அருமையான இதழ் கண்டேன்.
மிக அருமை!
வாழ்த்துக்கள் ஐயா!